Thursday, January 30, 2014

CHILDHOOD VACCINATION-SOME NEW THOUGHTS

EVER SINCE IMMUNISATION BECAME A NATIONAL PROGRAMME MAJORITY OF VACCINE PREVENTIBLE DISAESES GOT DWINDLED.SOME OF THE WORST IN THE INDIAN HISTORY WERE ; --1)CHOLERA,2)PLAGUE 3)SMALLPOX 4)MENINGITIS 5)TETANUS 6)WHOOPING COUGH 7) POLIO IN ANY TOWN 1-2 CHILDREN WERE DYING EVERY DAY ABOUT 5-6 DECADES BACK DUE TO ONE OF THE ABOVE DISEASES.CURRENTLY ALL THESE DISEASES ARE WELL CONTAINED.EVEN THEN TWO DISORDERS ARE STILL OCCURRING SPORADICALLY.ONE IS DIARROHEA.NEXT IS PNEUMONIA

DIARRHOEA;--ROTO VIRUS  IS CONSIDERED MORE HARMFUL THAN OTHER TYPES.VACCINE AVAILABLE FOR ORAL USE AT 1 1/2, 2 1/2 MONTHS OF AGE.

PNEUMONIA:--TO PREVENT THIS IN YOUNG BABIES LESS THA 6 MONTHS PNEUMOCOCCAL VACCINE IS AVAILBLE
USEFUL AGAINST LUNG &BRAIN INFECTION.INJ.Hib protects against brain infection

COST FACTORS:--AS ON 01-02-2014

ROTOVIRUS ORAL DROPS--BELGIUM--PER DOSE INR 1220
           DOCTOR'S RATE--------------------------------INR 845
PNEUCOCCUS VACCINE--PREVNOR .0.5 ML-INTRAMUSCULAR INJECTION
PRICE  PER DOSE--------------------------------------INR3801
DOCTOR'S RATE---------------------------------------INR 3193
MULTIPLE  INJECTION OF VACCINES:--
AUTHER HAS COME ACROSS 3 CASES  WITH SIDE EFFECTS DUE TO MULTIPLE INJECTIONS AT 2-3 DIFFERENT SITES ON THE SAME DAY,CAUSING THROMBOCYTOPENIA

SAFE ORAL DROPS ADMINISTRATION PROCEDURE:-
1) MAKE SURE CHILD'S STOMACH IS NOT FULL.NO FEEDING PRIOR TO VACCINE.ADMINISTRATION IN FULL STOMACH CAN CAUSE THROAT IRRITATION ,COUGH,VOMITING &ASPIRATION(VIDE NEWS OF 2 CHILDREN DEAD AFTER POLIO DROPS DUE TO ASPIRATION
2)PUT FEW DROPS OF HONEY ON THE TONGUE WAIT FOR ONE MINUTE
3)INTRODUCE NOZZLE OF ROTOVIRUS VIALON THE SIDE OF BUCCAL MUSCLES.
4)TAKE CARE NOT TO GIVE DIRECT INTO THE PHRYNX.
5)KEEP CHILD IN ERECT POSITION WHILE FEEDING.
6)HOWEVWER IF THE CHILD VOMITS PUT HIM ON LATERAL POSITION TO CLEAR
MILK/ MUCOUS FROM MOUTH

Saturday, January 18, 2014

First Aid to Just Born Baby For Common Man



NEONATAL RESUSCITATION  
(FIRST AID TO JUST BORN BABY FOR COMMON MAN)

All new borns usually

11)    Cry well at birth
22)    Pink in colour
33)    Body movements & reflexes present
44)    Normal breathing / Heart – beats.
But about 5% don’t have any of these or all of these. Such babies need help to cry & to breathe within 5-10 minutes of birth. Otherwise there will not be enough blood circulation to brain which will result in damage to brain (cerebral palsy / spastic child / mental retardation – permanent).

In order to prevent such eventuality, these babies should be handled by an experienced new born baby specialist & bring about normally in 5-10 minutes. Note the time factor.

Apgar Score: The five points mentioned above are assessed by a scoring system for prognostic guidance each carry 2marks. A total of 10 marks out of 10 should achieved in 5-10 minutes after birth.

This method was devised by a doctor by name Apgar. Hence the name.
A score below 7 is not compatible for a normal state. Any baby with less scoring will suffer from various deficiencies in mental faculties like low academic performance in later life.

Cerebral palsy (Spastic Child)
         This is due to low Apgar score at birth. The baby is usually blue & does not cry due to various reasons like:-
11)    Metabolic Disturbance
22)    Maternal Conditions like spinal anaesthesia
33)    Cord around neck
44)    Congenital problems, etc.

These babies will suffer from:-
11)    Stiff body
22)    Stiffness of all 4 extrimities
33)    May throw fits often (they are often referred to as vegetable) all due to brain damage at birth.

Little’s disease 200 yrs back, Children of well to do families with these problem went to an orthopaedic surgeon by name Dr.Little (UK) who after seeing lot of cases declared that this is due to inadequate obstetric care during delivery & is preventable (by appropriate neonatal resuscitation) So an orthopaedic surgeon discovered the cause of cerebral palsy & not by an obstetrician or physician or general surgeon thanks to Dr.Little.

The Author has devised new technique by which almost 100% success rate can be achieved in neonatal resuscitation.

DR.P.SELVARAJ
MD.,DCH.,FRSH (LONDON)
Email – id of author:-
Consultant – Child specialist
Consultant – General Medicine (Adult)

Velammal Family Clinic
TVS Colony 1st main road,
Annanagar West Extn,
Chennai – 600 101.
Ph. No. 7299005901

Please visit my blog:-
drpselvaraj.blogspot.com
Look for neonatal resuscitation & Aggressive neonatal resuscitation
Special Neonatal resuscitation training can be given to staff nurses at Velammal hospital.

For further details

                    

Fever In Children & Adults



FEVER

This is not a disease. This is an indication that some micro-organisms have entered into our system. Generally virus, bacteria, parasites in-vade our body and produce Toxic substances for which body reacts in the form of fever. First of all we need not get worried about it. All that requires is a Tepid sponging with cold water on body surface all over repeatedly. With this the fever will come down, but not the disease. It is doctor’s duty to find out the cause & treat the cause. Forget about old method of forehead strape with cold water.
COMMENEST CAUSES:-
11)    Viral
22)    Malaria
33)    Bacterial Infection (specially respiratory tract)
Rarely Chickun-gunea, Dengue, Leptospirosis (in tamil rat fever)
Specific treatment should be given if it is malaria as per WHO standarad. Blood smear report will be negative in majority of cases. It will be positive only if blood contains large number of parasites (2500 parasites per ml of blood) WHO advises antimalarial treatment if there are not enough causes for other fever. Sometimes malaria can co-exist with another cause.
In females (adults & childrens) all cases need urine culture test to rule out urinary tract infection. Female, fever & fine rigor (chills) means almost urinary tract infection. If there are no other attributable cause. Typhoid is rarest cause. Blood widal test will be positive even in non-typhoid cases. It is only an indirect test. Only culture of stool, urine or blood is a proof. In children respiratory infections is commonest & may require suitable antibiotics for a course. Children from 6months to 6yrs may throw a fit (convulsion) during febrile episodes. Such children need scientific lab studies to rule out brain infections.
Children, who get fits during fever, may have repeated attacks when they are febrile. They may need prophylactic anti-convulsant treatment for a course or during febrile episodes. Unneccessary antibiotics should be avoided in children or adults. Whenever respiratory infection suspected, x-ray chest is a must for children & urine culture for female children.
If urinary infection in female children, not treated in childhood, it may damage the kidneys and cause high blood pressure, leg edema (swelling) & fits during their adult life specially during pregnancy.
Relevant stories in Google website:-
1a)    Typhoid Mary
2b)    Dr.Alexander Fleming – who discovered penicillin (1881)
Nobel Prize winner in 1945. 50yrs back penicillin was top selling drug in all countries, as it was used for 90% illness of all human beings.

Conclusion:-  
         Above diseases are main causes for fever production, but there are innumerable causes for fever & the clinician has to first see the case, Examine, Investigate & finally make final diagnosis & treat the case as per the cause of fever. Eg. Rhumatoid disease may present as fever, but actually it is a bone, joint, muscle, fascia inflammation.

DR.P.SELVARAJ
MD.,DCH.,FRSH (LONDON)
Email – id of author:-
Consultant – Child specialist
Consultant – General Medicine (Adult)

Velammal Family Clinic
TVS Colony 1st main road,
Annanagar West Extn,
Chennai – 600 101.
Ph. No. 7299005901


Childhood Accidents - Prevention


DR.P.SELVARAJ ARTICLE ON PREVENTION OF CHILDHOOD ACCIDENT

Ref: - Child who fell in a hole, dug for deep bore well. This catostrophic issue must be give national importance. A national level expert committee to be set up to go into various aspects, specially medical treatment protocol to be observed by any one. Majority of recovered children will need the following:-
AIM:- To design a medical treatment protocol for children who fell inside bore well hole.
1.      Collect all medical data available for these cases that died and take retrospective medical analysis.
2.      Whole body skeletal X-Ray and CT brain for all cases for present and future assessment (some of them may need ventriculostomy).
3.      Rapid aggressive rehydration technique may be carefully employed.
4.      Pulse oxy meter will give a clue for oxygen requirement.
5.      Nil oral for 24hrs.
6.      Hyper baric oxygen and not conventional oxygen. Oxygen under pressure will enter into tissues more easily.
7.      Lytic cocktail therapy will improve the low blood pressure. This will also improve the hypothermia and shock syndrome.
8.      A small whole blood transfusion will help improve
a)      Tissue oxygen level
b)      Tissue iron level
c)      Increase blood pressure
d)      Improves defence mechanism
9.      A defibrillation equipments to deliver low joules of electricity, if child found in, near death state or if their hearts develop any arrhythmia problems or stops abruptly (cardiac, systole).
10.  A suitable engineering technology to pull the child if possible by visualising position of child like laparoscopic technology and see the child through monitor kept above. This will save time to meet medical emergency.
11.  Other supportive measures as per needs like A/C and warmer.

12.  Cryotherapy after consultation with surgeon anaesthetic.    

SIGNS OF INTELLIGENCE IN CHILDREN--HOW TO TO TEST &ANALYSE?


குழைந்தைகளின் அறிவுத்திறனை ஆய்வு செய்வது எப்படி?
அறிவுத்திறன் (SIGNS OF INTELLIGENCE – SOI) (.தி)

Please visit my blog: drpselvaraj.blogspot.com
Articles: Neonatal Intelligence
                Signs of Intelligence in Children

அறிவு என்பது குழைந்தைகளின் சிறப்பு உணர்வுகளின் கலவை (பார்வை,செவித்திறன்,தொடுஉணர்வு, வாசனை உணர்வு, ருசி உணர்வு) இந்த எல்லா உணர்வுகளும் பிறக்கும் போதே இயற்கையாக உண்டு. ஆனால் நாம் அறிய 1-3 மாத மாகலாம். இதை நம்மால் கண்டறிய, சோதித்துப் பார்க்க இயலும். குறைபாடுகள் இருந்தால் 3 மாதத்தில் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கலாம். இல்லாவிட்டால் பிரச்சனை பெரிதான பிறகு சரி செய்வது கடினம்.

பிறந்த குழந்தையின் அறிவுதிறன் (பிறந்த 30 நாட்களுக்குள்) குழைந்தையுடன் பேசுவது மிகமுக்கியம், கீழ்கண்ட குணாதிசியங்கள் வெளிப்படும்.
1)      நன்றாக பார்ப்பது
2)      கண்ணோடு கண்ணை நோக்குவது (Eye Contact)
3)       காண்பிக்கும் ஒரு பொருளை உற்று நோக்குவது, அது போகும் திசையில் பார்வையை திருப்புவது,
4)       கேட்கும்திறன். சப்தம் வரும் திசையில் பார்வையை திருப்புவது. 3 மாதத்தில் இதில் குறைபாடு இருந்தால் காது பரிசோதனை மிக மிக அவசியம்.அறிவு என்பது பார்வை கேட்கும் திறன் இவை இரண்டையுமே முக்கியமாக கொண்டு வளர்வது (Newborn – Screening Test) செய்வது நல்லது.தைராய்டு சுரப்பி நன்றாக வேலை செய்யாவிட்டால் 3 மாதத்தில் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். தேவையான வைத்தியமும் உடனே ஆரம்பித்து விடலாம். அறிவு வளர்ச்சி தடைபடாது. தாமதமானால், மூளை திசுக்கள் அழிக்கப்பட்டு நிரந்தரமாக மூளை வளர்ச்சி தடைபட்ட நிலை (Mental Retardation) உண்டாகும் இதற்கு மருந்து ஆரம்பித்தால் - வாழ்நாள் முழுவதும் கொடுக்க வேண்டும்.

5)      பேச்சுத்திறன்:- 1-3 மாத குழந்தையுடன் பேசினால் திரும்பவும் நம்மிடம் பதில் பேசும் திறன் உண்டு. நாம் பேசுவது போல் இருக்காது. ம்.....ம்....ம்.... ........... என்ற சப்தம் வாயிலிருந்து வரும் அதுதான் குழந்தையின் முதல் பேச்சு. அதற்கு மொழி பெயர்ப்பு செய்ய இயலும்.



6)      உடலின் அசைவு (பேசும்போது) (Body Language) குழந்தை நம்மைப்பார்த்து, பேசும்போது, உடலில் அசைவுகளையும் நம்மால் காணமுடியம்.
இவையாவும் குழந்தை நம்மிடம் தொடர்புகொள்ள முயற்சிக்கிறது என்பதை அறியமுடியும் (Communication) 3 மாதத்திற்குள் இந்த தொடர்ப்பு கொள்ளுதல் ஏற்படாவிட்டால் சிறந்த டாக்டரின் ஆலோசனை தேவை. எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் குறைபாடுகளை கண்டரிகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு உடனடி சிகிச்சை அளித்து சரி செய்ய இயலும் உதாரணமாக - 6 மாத மாகியும் இந்த தொடர்பு கொள்ளுதல் இல்லையென்றால், பரிசோதனையில் காது கேட்கும் குறைபாடு இருக்கிறது என்றால், காது கேட்க்கும் கருவி பொருத்தி, அறிவு வளர்ச்சியை சீராக்கலாம் - இயற்கையான வளர்ச்சியை நாம் தரமுடியம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு.

                வயதாக வயதாக .தி. அதிகரித்துக் கொண்டே இருக்கும். நன்றாக கவனித்தால் வாரம் 1 முறை ஏதாவது புதிய கண்டுபிடிப்புகளை நாம் காணலாம். இந்த அ.தி. அதிகமாகும் போது குழந்தையின் செயல்பாடுகளில் பல்வேறு வித்யாசங்களை அறியலாம்.
சில உதாரணங்கள் :-

1)   Pick-a-boo என்ற கண்ணாமூச்சி விளையாட்டு நம்முகத்தை துணியால் மூடி 1 நிமிடம் கழித்து அந்த திரையை விலக்கி "பூச்சி பூச்சி" என்றால் குழந்தை விழுந்து விழுந்து சிரிப்பது போல் நடிக்கும். திரும்பச்செய்தால் திரும்பவவும் சிரிக்கும் விழுந்து விழுந்து. இது கூட ஒரு அ.தி.தான்

2)   1-2 வயது குழந்தை ஒரு சிறிய நாற்காலியின் உதவியால் மேஜை      மீது ஏறமுடியும் என்று கண்டுபிடிப்பது, தூங்கி எழுந்த உடன் அந்த குட்டி நாற்காலியை வீட்டுக்குள் எங்கு சென்றாலும் எடுத்து செல்வது. அப்போது தான் உயரமான இடத்தில் ஏற அது உதவியாயிருக்கும் என்று கண்டு பிடித்தல்.






3)  அமெரிக்கா போன்ற இடங்களில், வீட்டில் பல இடங்களில் குளிர் / சூடான காற்று வரும் ஜன்னல்கள் (Ac-Vent) சுவற்றில் / தரையில் அமைந்திருக்கும். இந்த 1-2 வயது குழந்தை மிக சூடாக இருக்கும் போது குளிர்க்காற்றுக்காகவோ, அல்லது மிக குளிராக இருக்கும் போது சூடான காற்றுக்காகவோ - அந்த ஜன்னலின் மிக அருகில்  வெகு நேரம் நிற்பது கூட ஒரு அ.தி. என நாம் அறியலாம்.

4)  2 வயது குழந்தை தன் தாய் கண்ணீர் வடிப்பதைப்பார்த்தாள்,உடனே பக்கத்து வீட்டு மாமியிடம் சென்று அவர்களை கட்டாயப்படுத்தி வீட்டுக்கு இழுத்து வந்து " பாருங்கள் என் அம்மாவுக்கு உங்க வீட்டு வெங்காயம் வெட்டியதால் கண்ணில் நீர் வருகிறது" என்று காட்டினாள். குழந்தையின் எண்ணம் பக்கத்துவீட்டு வெங்காயத்தில் ஏதோ கோளாறு இருக்கிறது என கண்டுபிடித்தாள். இதுவும் ஒரு அ.தி.தான்.

5)   3 வயது பாலகன் பள்ளிக்கு பென்சில் பெட்டி எடுத்து சென்றான். பள்ளி வீட்டிலிருந்து 4 வீடு தூரம் தான் வகுப்பில் பென்சில் பெட்டியை திறந்தான். உள்ளே கிட்டத்தட்ட 40 சவரன் நகைகள் இருந்தன. உடனே அதை மூடி எடுத்துக்கொண்டு வீட்டுக்கு எடுத்து கொண்டு ஓடி வந்தான். பின்னாலேயே பள்ளி ஆயாவும் ஓடி வந்தாள். அவனை பிடிக்க முடியவில்லை. வீட்டுக்குள் வந்த பையன் "அம்மா அம்மா பெட்டியில் நகை உள்ளது" என்று சொன்னான். வீட்டில் உள்ளவர் அனைவரும் திகைத்து நின்றனர். பிறகுதான் உண்மை தெரிந்தது சமீபத்தில் பெங்களூர் சென்று வந்தபோது அங்கு கலை நயமிக்க 2 சந்தன பெட்டிக்களை வாங்கி வந்தனர் , அதில் ஒன்று நகைக்காகவும், மற்றது குழந்தை கேட்டதால் பென்சில் பெட்டியாக உபயோகிக்க கொடுத்தனர். நகை வைத்த பெண்கள் தவறுதலாக உள்ளே பீரோவில் எடுத்து வைக்க மறந்துவிட்டனர். குழந்தை தெரியாமல் நகை பெட்டியை எடுத்து பள்ளி சென்றான். பெட்டியை திறந்த உடன், அது தங்கம், விலை மதிப்புள்ளது. வேறு யாராவது எடுத்துக்கொள்வார்கள் என்று எண்ணி வீட்டுக்கு ஓடி வந்து கொடுத்ததுக்கூட ஒரு அ.தி.தான்.

6)   2 வயது சிறுவனுக்கு பாதம்,அல்வா அளிக்கப்பட்டு பிறகு பெட்டியை ஐஸ் பேட்டியின் மேல் வைத்தார்கள் குழந்தை அல்வாவைசப்பிட்டு விட்டு இன்னும் வேண்டும் என்று கேட்கத்தெரியவில்லை நேராக ஐஸ் பெட்டி அருகில் சென்று நின்று கொண்டான். அப்போது அவன் அப்பா அங்கு வரும்போது செய்கை காட்டி ஐஸ் பெட்டியின் மேல் உள்ளது தனக்கு வேண்டும் என்று கூறினான்.

மனவளர்ச்சி வகைகள்:-

1)   நல்ல மனவளர்ச்சியுடன் பிறந்தால் தொடர்ந்து அதிகரிக்கும் மனவளர்ச்சி. முதல் 2 வயது பொன்னான நேரம் மூளைவளர்ச்சியின் முக்கியகட்டம். வெகு வேகமாக வளரும் மூளையின் எடை / மனவளர்ச்சி.

2)   பிறக்கும் போது நல்ல மனவளர்ச்சியுடன் இருந்து மாதங்கள் ஆக ஆக வளர்ச்சி குன்றுவது உதாரணம்: மதி இறுக்கம் (Autism Spectrum Disorder)

3)   பிறந்த சில மதங்களில் தடைப்பட்ட மனவளர்ச்சியின் பாதிப்பு வெளிப்பாடு  (தைராய்டு குறைபாடு – Cretism or Hypothyroidism) 100 சதவீதம் சரி செய்யக் கூடியது  சீக்கிரம் கண்டு  பிடிக்கப் படாவிட்டால்.  வைத்தியம் செய்யப்படாவிட்டால் ஒவ்வொருநாளும்  மூளை  திசுக்கள் நிரந்தரமாக அழிக்கப்படும்

4)      பிறந்த குழந்தைக்கு மூச்சு விடுவது தடைபடுவது (Asphyxia Neonatorum) மிகவும் வருந்தக் கூடிய குழந்தை நோய் Cerebral Palsy-Tragedy பிரசவ நேரத்தில் அனுபவமிக்க டாக்டர் இருந்தால் இந்த Tragedy ஐ தவிர்க்க முடியும். பாதிக்கப்பட்ட குழந்தைகளை Little’s Disease / Spastic Quadriplegia எனப்படுவது.

5)      பிறக்கும் போது பெரிய தலையுடன் Hydrocephalus, சிறிய தலையுடன் Microcephaly பிறந்தால் குன்றிய, நிரந்தர மூளை / மனவளர்ச்சி பாதிப்புள்ள குழந்தையாகும். சில குழந்தைகள்  கர்ப்பகாலத்தில்(Rubella Syndrome) ஜெர்மன் அம்மை நோயால் கர்பவதி பாதிக்கப்படும்போது மூளையும்


 கண்டிப்பாக வளர்ச்சி அடையாது. எனவேதான், முதல் 3 மாத கர்பினியானாலும், பிறகு கற்பத்தில் எந்த நேரத்தில் இந்த நோய்
கண்டுபிடிக்கப்பட்டாலும் கருச்சிதைவை (Therapeutic Abortion) செய்ய டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இவ்வாறு பிறக்கும் குழந்தைகளை ஆங்கிலத்தில் காய் / கறி (Vegetables) என்பர்.

6)      SCHIZOPHRENIA:- சராசரி மூளைவளர்ச்சியோடு பிறந்து, பிறகு நல்ல சூழ்நிலை, பெற்றோரின் அன்பு, அறைவனைப்பு கிடைக்காமல் இருப்பது, இவர்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்படாததும் ஒருகாரணம். குழந்தைகளை அடிப்பது, துன்புறுத்துவது, என்னேரமும் பயத்தில் உரைய வைப்பது, தாயன்பு கிடைக்காமல் இருப்பதுவும் கரணங்கள்.

7)      மரபணு  கோளாறுகள் :-  உடலில் ஒவ்வொரு செல்களிலும் 23 குரோமோ சோம் எனும் மரபணுக்கள் உண்டு. உதாரணமாக 17, 21 என்ற குரோமோ சோம்களில் குறைபாடுகளோடு பிறந்தால் - அவை மூளையையும் தாக்கும் அபாயம் உண்டு - நிரந்தர அறிவு வளர்ச்சி ஏற்படும். ஆங்கிலத்தில் Down’s syndrome எனப்படுவது இவர்கள் என்றும் குழந்தைகள் போலவே நடந்துகொள்வார்கள்.











குழைந்தைகளின் அறிவுத்திறனை ஆய்வு செய்வது எப்படி?
அறிவுத்திறன் (SIGNS OF INTELLIGENCE – SOI) (.தி)

Please visit my blog: drpselvaraj.blogspot.com
Articles: Neonatal Intelligence
                Signs of Intelligence in Children

அறிவு என்பது குழைந்தைகளின் சிறப்பு உணர்வுகளின் கலவை (பார்வை,செவித்திறன்,தொடுஉணர்வு, வாசனை உணர்வு, ருசி உணர்வு) இந்த எல்லா உணர்வுகளும் பிறக்கும் போதே இயற்கையாக உண்டு. ஆனால் நாம் அறிய 1-3 மாத மாகலாம். இதை நம்மால் கண்டறிய, சோதித்துப் பார்க்க இயலும். குறைபாடுகள் இருந்தால் 3 மாதத்தில் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கலாம். இல்லாவிட்டால் பிரச்சனை பெரிதான பிறகு சரி செய்வது கடினம்.

பிறந்த குழந்தையின் அறிவுதிறன் (பிறந்த 30 நாட்களுக்குள்) குழைந்தையுடன் பேசுவது மிகமுக்கியம், கீழ்கண்ட குணாதிசியங்கள் வெளிப்படும்.
1)      நன்றாக பார்ப்பது
2)      கண்ணோடு கண்ணை நோக்குவது (Eye Contact)
3)       காண்பிக்கும் ஒரு பொருளை உற்று நோக்குவது, அது போகும் திசையில் பார்வையை திருப்புவது,
4)       கேட்கும்திறன். சப்தம் வரும் திசையில் பார்வையை திருப்புவது. 3 மாதத்தில் இதில் குறைபாடு இருந்தால் காது பரிசோதனை மிக மிக அவசியம்.அறிவு என்பது பார்வை கேட்கும் திறன் இவை இரண்டையுமே முக்கியமாக கொண்டு வளர்வது (Newborn – Screening Test) செய்வது நல்லது.தைராய்டு சுரப்பி நன்றாக வேலை செய்யாவிட்டால் 3 மாதத்தில் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். தேவையான வைத்தியமும் உடனே ஆரம்பித்து விடலாம். அறிவு வளர்ச்சி தடைபடாது. தாமதமானால், மூளை திசுக்கள் அழிக்கப்பட்டு நிரந்தரமாக மூளை வளர்ச்சி தடைபட்ட நிலை (Mental Retardation) உண்டாகும் இதற்கு மருந்து ஆரம்பித்தால் - வாழ்நாள் முழுவதும் கொடுக்க வேண்டும்.

5)      பேச்சுத்திறன்:- 1-3 மாத குழந்தையுடன் பேசினால் திரும்பவும் நம்மிடம் பதில் பேசும் திறன் உண்டு. நாம் பேசுவது போல் இருக்காது. ம்.....ம்....ம்.... ........... என்ற சப்தம் வாயிலிருந்து வரும் அதுதான் குழந்தையின் முதல் பேச்சு. அதற்கு மொழி பெயர்ப்பு செய்ய இயலும்.



6)      உடலின் அசைவு (பேசும்போது) (Body Language) குழந்தை நம்மைப்பார்த்து, பேசும்போது, உடலில் அசைவுகளையும் நம்மால் காணமுடியம்.
இவையாவும் குழந்தை நம்மிடம் தொடர்புகொள்ள முயற்சிக்கிறது என்பதை அறியமுடியும் (Communication) 3 மாதத்திற்குள் இந்த தொடர்ப்பு கொள்ளுதல் ஏற்படாவிட்டால் சிறந்த டாக்டரின் ஆலோசனை தேவை. எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் குறைபாடுகளை கண்டரிகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு உடனடி சிகிச்சை அளித்து சரி செய்ய இயலும் உதாரணமாக - 6 மாத மாகியும் இந்த தொடர்பு கொள்ளுதல் இல்லையென்றால், பரிசோதனையில் காது கேட்கும் குறைபாடு இருக்கிறது என்றால், காது கேட்க்கும் கருவி பொருத்தி, அறிவு வளர்ச்சியை சீராக்கலாம் - இயற்கையான வளர்ச்சியை நாம் தரமுடியம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு.

                வயதாக வயதாக .தி. அதிகரித்துக் கொண்டே இருக்கும். நன்றாக கவனித்தால் வாரம் 1 முறை ஏதாவது புதிய கண்டுபிடிப்புகளை நாம் காணலாம். இந்த அ.தி. அதிகமாகும் போது குழந்தையின் செயல்பாடுகளில் பல்வேறு வித்யாசங்களை அறியலாம்.
சில உதாரணங்கள் :-

1)   Pick-a-boo என்ற கண்ணாமூச்சி விளையாட்டு நம்முகத்தை துணியால் மூடி 1 நிமிடம் கழித்து அந்த திரையை விலக்கி "பூச்சி பூச்சி" என்றால் குழந்தை விழுந்து விழுந்து சிரிப்பது போல் நடிக்கும். திரும்பச்செய்தால் திரும்பவவும் சிரிக்கும் விழுந்து விழுந்து. இது கூட ஒரு அ.தி.தான்

2)   1-2 வயது குழந்தை ஒரு சிறிய நாற்காலியின் உதவியால் மேஜை      மீது ஏறமுடியும் என்று கண்டுபிடிப்பது, தூங்கி எழுந்த உடன் அந்த குட்டி நாற்காலியை வீட்டுக்குள் எங்கு சென்றாலும் எடுத்து செல்வது. அப்போது தான் உயரமான இடத்தில் ஏற அது உதவியாயிருக்கும் என்று கண்டு பிடித்தல்.

3)  அமெரிக்கா போன்ற இடங்களில், வீட்டில் பல இடங்களில் குளிர் / சூடான காற்று வரும் ஜன்னல்கள் (Ac-Vent) சுவற்றில் / தரையில் அமைந்திருக்கும். இந்த 1-2 வயது குழந்தை மிக சூடாக இருக்கும் போது குளிர்க்காற்றுக்காகவோ, அல்லது மிக குளிராக இருக்கும் போது சூடான காற்றுக்காகவோ - அந்த ஜன்னலின் மிக அருகில்  வெகு நேரம் நிற்பது கூட ஒரு அ.தி. என நாம் அறியலாம்.

4)  2 வயது குழந்தை தன் தாய் கண்ணீர் வடிப்பதைப்பார்த்தாள்,உடனே பக்கத்து வீட்டு மாமியிடம் சென்று அவர்களை கட்டாயப்படுத்தி வீட்டுக்கு இழுத்து வந்து " பாருங்கள் என் அம்மாவுக்கு உங்க வீட்டு வெங்காயம் வெட்டியதால் கண்ணில் நீர் வருகிறது" என்று காட்டினாள். குழந்தையின் எண்ணம் பக்கத்துவீட்டு வெங்காயத்தில் ஏதோ கோளாறு இருக்கிறது என கண்டுபிடித்தாள். இதுவும் ஒரு அ.தி.தான்.

5)   3 வயது பாலகன் பள்ளிக்கு பென்சில் பெட்டி எடுத்து சென்றான். பள்ளி வீட்டிலிருந்து 4 வீடு தூரம் தான் வகுப்பில் பென்சில் பெட்டியை திறந்தான். உள்ளே கிட்டத்தட்ட 40 சவரன் நகைகள் இருந்தன. உடனே அதை மூடி எடுத்துக்கொண்டு வீட்டுக்கு எடுத்து கொண்டு ஓடி வந்தான். பின்னாலேயே பள்ளி ஆயாவும் ஓடி வந்தாள். அவனை பிடிக்க முடியவில்லை. வீட்டுக்குள் வந்த பையன் "அம்மா அம்மா பெட்டியில் நகை உள்ளது" என்று சொன்னான். வீட்டில் உள்ளவர் அனைவரும் திகைத்து நின்றனர். பிறகுதான் உண்மை தெரிந்தது சமீபத்தில் பெங்களூர் சென்று வந்தபோது அங்கு கலை நயமிக்க 2 சந்தன பெட்டிக்களை வாங்கி வந்தனர் , அதில் ஒன்று நகைக்காகவும், மற்றது குழந்தை கேட்டதால் பென்சில் பெட்டியாக உபயோகிக்க கொடுத்தனர். நகை வைத்த பெண்கள் தவறுதலாக உள்ளே பீரோவில் எடுத்து வைக்க மறந்துவிட்டனர். குழந்தை தெரியாமல் நகை பெட்டியை எடுத்து பள்ளி சென்றான். பெட்டியை திறந்த உடன், அது தங்கம், விலை மதிப்புள்ளது. வேறு யாராவது எடுத்துக்கொள்வார்கள் என்று எண்ணி வீட்டுக்கு ஓடி வந்து கொடுத்ததுக்கூட ஒரு அ.தி.தான்.

6)   2 வயது சிறுவனுக்கு பாதம்,அல்வா அளிக்கப்பட்டு பிறகு பெட்டியை ஐஸ் பேட்டியின் மேல் வைத்தார்கள் குழந்தை அல்வாவைசப்பிட்டு விட்டு இன்னும் வேண்டும் என்று கேட்கத்தெரியவில்லை நேராக ஐஸ் பெட்டி அருகில் சென்று நின்று கொண்டான். அப்போது அவன் அப்பா அங்கு வரும்போது செய்கை காட்டி ஐஸ் பெட்டியின் மேல் உள்ளது தனக்கு வேண்டும் என்று கூறினான்.

மனவளர்ச்சி வகைகள்:-

1)   நல்ல மனவளர்ச்சியுடன் பிறந்தால் தொடர்ந்து அதிகரிக்கும் மனவளர்ச்சி. முதல் 2 வயது பொன்னான நேரம் மூளைவளர்ச்சியின் முக்கியகட்டம். வெகு வேகமாக வளரும் மூளையின் எடை / மனவளர்ச்சி.

2)   பிறக்கும் போது நல்ல மனவளர்ச்சியுடன் இருந்து மாதங்கள் ஆக ஆக வளர்ச்சி குன்றுவது உதாரணம்: மதி இறுக்கம் (Autism Spectrum Disorder)

3)   பிறந்த சில மதங்களில் தடைப்பட்ட மனவளர்ச்சியின் பாதிப்பு வெளிப்பாடு  (தைராய்டு குறைபாடு – Cretism or Hypothyroidism) 100 சதவீதம் சரி செய்யக் கூடியது  சீக்கிரம் கண்டு  பிடிக்கப் பட்டால்.  வைத்தியம் செய்யப்படாவிட்டால் ஒவ்வொருநாளும்  மூளை  திசுக்கள் நிரந்தரமாக அழிக்கப்படும்

4)      பிறந்த குழந்தைக்கு மூச்சு விடுவது தடைபடுவது (Asphyxia Neonatorum) மிகவும் வருந்தக் கூடிய குழந்தை நோய் Cerebral Palsy-Tragedy பிரசவ நேரத்தில் அனுபவமிக்க டாக்டர் இருந்தால் இந்த Tragedy ஐ தவிர்க்க முடியும். பாதிக்கப்பட்ட குழந்தைகளை Little’s Disease / Spastic Quadriplegia எனப்படுவது.

5)      பிறக்கும் போது பெரிய தலையுடன் Hydrocephalus, சிறிய தலையுடன் Microcephaly பிறந்தால் குன்றிய, நிரந்தர மூளை / மனவளர்ச்சி பாதிப்புள்ள குழந்தையாகும். சில குழந்தைகள்  கர்ப்பகாலத்தில்(Rubella Syndrome) ஜெர்மன் அம்மை நோயால் கர்பவதி பாதிக்கப்படும்போது மூளையும்


 கண்டிப்பாக வளர்ச்சி அடையாது. எனவேதான், முதல் 3 மாத கர்பினியானாலும், பிறகு கற்பத்தில் எந்த நேரத்தில் இந்த நோய்
கண்டுபிடிக்கப்பட்டாலும் கருச்சிதைவை (Therapeutic Abortion) செய்ய டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இவ்வாறு பிறக்கும் குழந்தைகளை ஆங்கிலத்தில் காய் / கறி (Vegetables) என்பர்.

6)      SCHIZOPHRENIA:- சராசரி மூளைவளர்ச்சியோடு பிறந்து, பிறகு நல்ல சூழ்நிலை, பெற்றோரின் அன்பு, அறைவனைப்பு கிடைக்காமல் இருப்பது, இவர்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்படாததும் ஒருகாரணம். குழந்தைகளை அடிப்பது, துன்புறுத்துவது, என்னேரமும் பயத்தில் உரைய வைப்பது, தாயன்பு கிடைக்காமல் இருப்பதுவும் கரணங்கள்.

7)      மரபணு  கோளாறுகள் :-  உடலில் ஒவ்வொரு செல்களிலும் 23 குரோமோ சோம் எனும் மரபணுக்கள் உண்டு. உதாரணமாக 17, 21 என்ற குரோமோ சோம்களில் குறைபாடுகளோடு பிறந்தால் - அவை மூளையையும் தாக்கும் அபாயம் உண்டு - நிரந்தர அறிவு வளர்ச்சி ஏற்படும். ஆங்கிலத்தில் Down’s syndrome எனப்படுவது இவர்கள் என்றும் குழந்தைகள் போலவே நடந்துகொள்வார்கள்.